திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்

திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு  தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்." alt="" aria-hidden="true" />


 


பாரதிய ஜனதா கட்சி. திருவண்ணாமலை நகரம் சார்பாகபல்வேறு இடங்களில் தினந்தோறும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக இன்று 2/4/2020 சிவனடியார்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு இன்று காலை நகர தலைவர் கா.ஆறுமுகம் தலைமையில் 60  நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது உணவு ஏற்பாடு வி.பாலமுரளி நகர பொருளாளர், மற்றும் கா.ஆறுமுகம்
உடனிருந்து உதவி செய்தவர்கள். பட்டறை முருகேசன்  மாவட்ட SC அணி தலைவர் . கே .சரவணன் . நகர பொதுச் செயலாளர், டிஎம்எஸ் .முருகன்.     G.சரவணன் .     நகர செயலாளர்,  குபேர் கிளைத்தலைவர்,சக்தி  கிளைத் தலைவர், ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
திருவண்ணாமலையில் பில்இல்லாமல் முக கவசம் மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Image
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image
நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கினார் நாமக்கல் MP. AKP.சின்ராஜ் அவர்கள்
Image