144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை

" alt="" aria-hidden="true" />


144 தடை போட்டும்  மக்கள் கூட்டம் கூட்டமாக  இருக்கும் சென்னை


தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்ட பிறகும் சென்னை  மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி ஆங்காங்கே மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது கொரானாவால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் தெரியவில்லையா அல்லது வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை ஆங்காங்கே காவலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டேதான்  இருக்கிறார்கள் ஆனால் மக்கள் அதை கேட்ட பாடுதான் இல்லை காவலர்கள் அவர்கள் பாணியில் கெஞ்சி பார்த்தார்கள், மிரட்டிப் பார்த்தார்கள், சொல்லிப் பார்த்தார்கள் ஆனால் மக்கள் இதைக் கேட்கவில்லை பிறகு சட்டம் தன் கடமையை செய்த பிறகுதான் அடங்குவார்கள் அவர்களும் மனிதர்கள் தானே.        


Popular posts
பறவை காய்ச்சல் எதிரொலி - 15 ஆயிரம் கோழிகள்,30 ஆயிரம் முட்டைகளை அழித்த சத்தீஸ்கர்
அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது
Image
ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த இளைஞர் படுகாயம்
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image