ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த இளைஞர் படுகாயம்

" alt="" aria-hidden="true" />


ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த இளைஞர் படுகாயம்


" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது இப்போட்டியில் பாதுகாப்பு பணியிலிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த கிரிதரன் என்ற இளைஞர் மீது காளை முட்டியதில் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்


Popular posts
பறவை காய்ச்சல் எதிரொலி - 15 ஆயிரம் கோழிகள்,30 ஆயிரம் முட்டைகளை அழித்த சத்தீஸ்கர்
அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image