அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது

" alt="" aria-hidden="true" />


அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது


அம்பாசமுத்திரம் வட்டம். விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 8 மணி அளவில்: மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெஜெயலலிதா அவர்களது 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது


இந்தக் கூட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர் முருகையா பாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்
நகரச் செயலாளர் கண்ணன் என்ற பலவேசம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
மற்றும் இந்நிகழ்ச்சியில் பல நிர்வாகிகள் மேலும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 100% வெற்றி வாய்ப்பை விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என தெரிவித்தனர்


Popular posts
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image
திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்
Image
நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கினார் நாமக்கல் MP. AKP.சின்ராஜ் அவர்கள்
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image